செய்திகள்

ரஞ்சி: 215 ரன்களுக்கு ஆட்டமிழந்தது தமிழ்நாடு

எழில்

மொஹலியில் நடைபெற்று வரும் ரஞ்சி ஆட்டத்தில் தமிழக அணி முதல் இன்னிங்ஸில் 215 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதல் நாள் முடிவில் தமிழக அணி 9 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில் முதல் இன்னிங்ஸில் 215 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது தமிழக அணி. மன்ப்ரீத் சிங் கோனி 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தமிழக அணியில் அதிகபட்சமாக விஜய் சங்கர் 71 ரன்கள் எடுத்துள்ளார்.

இதன்பிறகு தனது முதல் இன்னிங்ஸை விளையாடி வரும் பஞ்சாப் அணி 16 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 64 ரன்கள் எடுத்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்!

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

SCROLL FOR NEXT