செய்திகள்

டாடா செஸ்: 10-வது சுற்றில் ஆனந்த் வெற்றி!

எழில்

நெதர்லாந்தில் நடைபெறும் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 10-வது சுற்றில் வெற்றி கண்டுள்ளார். 

9-வது சுற்றில் கார்ல்சனுடன் டிரா செய்த ஆனந்த், 10-வது சுற்றில் இங்கிலாந்தைச் சேர்ந்த கவைன் ஜோன்ஸை எதிர்கொண்டார். கருப்பு நிறக் காய்களில் விளையாடிய ஆனந்த் 40-வது காய் நகர்த்தல்களில் வெற்றி கண்டார். இந்தப் போட்டியில் 3-வது முறையாக வெற்றி கண்டுள்ளார் ஆனந்த். 

10-வது சுற்றின் முடிவில் ஆறு புள்ளிகளுடன் 5-ம் இடத்தில் உள்ளார் ஆனந்த்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரசிகையின் அன்பான கோரிக்கைக்கு கம்பீர் பதில்!

இது ஒரு பொன்மாலை பொழுது...!

காதலை மறுத்த இளம்பெண் குத்திக் கொலை!

14 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மிதமான மழை!

நான் ஒருபோதும் இந்து, முஸ்லிம் என பேசுவதில்லை: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT