செய்திகள்

மன்னிப்பு கோரிய ஆர்ஜென்டீனா பயிற்சியாளர் 

DIN

உலகக் கோப்பையில் ஆர்ஜென்டீனா பட்டம் வெல்லும் வாய்ப்பு மங்கிய நிலையில் அணியின் செயல்பாட்டுக்காக மன்னிப்பு கோரியுள்ளார் தலைமை பயிற்சியாளர் ஜார்ஜ் சம்போலி. 
குரோஷியாவிடம் 3-0 என அவரது அணி தோல்வியடைந்தது. இதனால் முதல் சுற்றோடு ஆர்ஜென்டீனா வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சம்போலி கூறியுள்ளதாவது: இந்த தோல்விக்கு தனது தவறே காரணம். ரசிகர்களை கண்ணீரில் ஆழ்த்தியமைக்கு மன்னிப்பு கோருகிறேன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT