முகப்பு
செய்திகள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செயலி அறிமுகம்!

இரண்டு வருடங்களுக்குப் பிறகு ஐபிஎல் போட்டியில் மீண்டும் பங்குபெறவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது... 

செய்திகள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செயலி அறிமுகம்!

இரண்டு வருடங்களுக்குப் பிறகு ஐபிஎல் போட்டியில் மீண்டும் பங்குபெறவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது... 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:34 PM
பகிர்:

இரண்டு வருடங்களுக்குப் பிறகு ஐபிஎல் போட்டியில் மீண்டும் பங்குபெறவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்பான செய்திகளை, தகவல்களை இந்தச் செயலி மூலம் பெறமுடியும். 

ஏப்ரல் 7 அன்று ஐபிஎல் போட்டி தொடங்கவுள்ளது. முதல் ஆட்டத்தில் சென்னை - மும்பை அணிகள் மோதவுள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →