செய்திகள்

ஆசிய குத்துச்சண்டை போட்டி: காலிறுதியில் சோனியா, சதீஷ்

DIN


ஆசிய குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் காலிறுதிச் சுற்றுக்கு மகளிர் பிரிவில் இந்தியாவின் சோனியா சஹல், சதீஷ் குமார் ஆகியோர் முன்னேறினர். அதே நேரத்தில் 4 இந்திய நட்சத்திரங்களும் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. வெள்ளிக்கிழமை     தொடக்க சுற்று ஆட்டங்களில் தேசிய சாம்பியன் தீபக் 49 கிலோ, ரோஹித் டோகாஸ் 64 கிலோ ஆகியோர் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினர்.  ஆஷிஷ் 69 கிலோ பிரிவில் கம்போடிய வீரரை வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். 
காலிறுதியில் சோனியா, சதீஷ்:
ஆடவர் 91 கிலோ பிரிவில் சதீஷ்குமார் ஈரானிய வீரரை வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.  மகளிர் 57 கிலோ பிரிவில் சோனியா சஹல்  வியட்னாம் வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார். 81 கிலோ பிரிவில் பூஜாராணி பதக்க வாய்ப்பை உறுதி செய்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

SCROLL FOR NEXT