செய்திகள்

டி20 ஏலத்தில் ரூ. 5 லட்சத்துக்குத் தேர்வான சச்சின் மகன்! 

எழில்

டி20 மும்பை கிரிக்கெட் போட்டிக்கான ஏலத்தில் சச்சின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் ரூ. 5 லட்சத்துக்குத் தேர்வாகியுள்ளார்.

மும்பை கிரிக்கெட் சங்கத்தின் டி20 மும்பை கிரிக்கெட் போட்டிக்கான ஏலம் இன்று நடைபெற்றது. இதில் ஆகாஷ் டைகர்ஸ் அணி, அர்ஜூன் டெண்டுல்கரை ரூ. 5 லட்சத்துக்குத் தேர்வு செய்துள்ளது. 

மும்பை வீரர்களான சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயஸ் ஐயர், பிரிதிவ் ஷா போன்றோரும் டி20 மும்பை போட்டியில் இடம்பெற்றுள்ளார்கள். 

8 அணிகள் பங்குபெறும் டி20 மும்பை போட்டி, மும்பையில் மே 14 அன்று தொடங்கவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்ன வேளாங்கண்ணி வீரக்குறிச்சி புனித அந்தோணியாா் ஆலய தோ்பவனி

மீன் வியாபாரியிடம் நூதனத் திருட்டில் ஈடுபட்ட ஆந்திர இளைஞா் கைது

பிரான்மலையில் ஜெயந்தன் பூஜை

வளா்ப்பு நாய்கள் கடித்து 10 மாத குழந்தை, சிறுவன் காயம்: சென்னையில் மேலும் இரு இடங்களில் சம்பவம்

திருநகரி கல்யாண ரங்கநாத பெருமாள் கோயிலில் வசந்த உற்சவம்

SCROLL FOR NEXT