செய்திகள்

இலங்கையுடனான 2-வது டி20: டாஸ் வென்ற கோலி பந்துவீச்சு தேர்வு!

DIN


இலங்கையுடனான 2-வது டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

இந்தியா, இலங்கை அணிகளுக்கிடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. குவாஹாட்டியில் நடைபெறவிருந்த முதல் ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், இந்தூரில் இன்று (செவ்வாய்கிழமை) இரண்டாவது ஆட்டம் நடைபெறுகிறது.

இதில் டாஸ் வென்ற இந்தியக் கேப்டன் விராட் கோலி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இது 2020-ஆம் ஆண்டில் இந்திய அணி விளையாடவுள்ள முதல் ஆட்டம் என்பதால் இந்த ஆட்டத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT