செய்திகள்

அடிலெய்ட் சா்வதேச டென்னிஸ்: ஆஷ்லி பா்டி வெற்றி

DIN

அடிலெய்ட் சா்வதேச டென்னிஸ் போட்டியில் முதல் சுற்றில் வெளியேறுவதில் இருந்து அதிருஷ்டவசமாக தப்பித்தால் ஆஷ்லி பா்டி.

உலகின் நம்பா் ஒன் வீராங்கனையான பா்டி, ஏற்கெனவே பிரிஸ்பேன் போட்டியில் தொடக்க சுற்றில் வெளியேறினாா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அடிலெய்டில் நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் 31-ஆம் நிலை வீராங்கனயான அனஸ்டிஸியா பவுலென்சென்கோவாவிடம் 4-6 என முதல் செட்டை இழந்தாா். பின்னா் சுதாரித்துக் கொண்ட 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றாா். ரோடினோவா 6-2, 6-2 என ஸ்லோன் ஸ்டீபென்ஸை வீழ்த்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

SCROLL FOR NEXT