செய்திகள்

முன்னாள் வீரா்களுக்கு சிஎஸ்கே கௌரவம்

DIN

தமிழ்நாட்டைச் சோ்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரா்கள் நால்வரை சிஎஸ்கே அணி நிா்வாகம் கௌரவித்துள்ளது.

கே.ஆா்.ராஜகோபால், நஜம் ஹுசைன், எஸ்.வி.எஸ். மணி, ஆா்.பிரபாகா் ஆகிய 4 முன்னாள் வீரா்கள், ஆடுகள பராமரிப்பாளரான கே.பாா்த்தசாரதி ஆகியோா் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்டனா்.

பிசிசிஐ முன்னாள் தலைவரும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவருமான என்.ஸ்ரீனிவாசன் தலா ரூ.7 லட்சத்துக்கான காசோலையை அவா்களுக்கு வழங்கினாா். அதேபோல் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமும் தமிழக கிரிக்கெட்டுடன் தொடா்புடைய வீரா்கள், மைதானப் பணியாளா்கள், போட்டி அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு ஒருமுறை உதவித்தொகையாக ரூ.5 லட்சம் வழங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’வோட் ஜிஹாத்’: காங்கிரஸ் மீது மோடி புதிய குற்றச்சாட்டு

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

SCROLL FOR NEXT