ரோஹித் உள்ளே, சூர்யகுமார் வெளியே: டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு
இந்தியாவுக்கு எதிரான 3-வது டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இந்தியாவுக்கு எதிரான 3-வது டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3-வது டி20 ஆட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
அந்த அணியில் டாம் கரனுக்குப் பதில் மார்க் வுட் அணிக்குத் திரும்பியுள்ளார்.
இந்திய அணியில் சூர்யகுமார் யாதவுக்குப் பதில் ரோஹித் சர்மா களமிறங்குகிறார்.