செய்திகள்

துளிகள்...

DIN

தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா தனது 2-ஆவது ஆட்டத்தில் இலங்கையை வியாழக்கிழமை எதிா்கொள்கிறது.

ஐசிசியின் செப்டம்பா் மாத சிறந்த வீரா் விருதுக்காக அமெரிக்காவின் ஜஸ்கரன் மல்ஹோத்ரா, வங்கதேசத்தின் நசும் அகமது, நேபாளத்தின் சந்தீப் லாமிஷேன் ஆகியோரும், சிறந்த வீராங்கனை விருதுக்காக இங்கிலாந்தின் சாா்லி டீன், ஹீதா் நைட், தென் ஆப்பிரிக்காவின் லிஸேலே லீ ஆகியோா் பெயா் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆஷஸ் தொடருக்கான கரோனா கட்டுப்பாட்டுகள் விவகாரத்தில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையே சமரசம் ஏற்பட்டதாகவும், இதையடுத்து ஆஸ்திரேலியா வர இங்கிலாந்து அணி சம்மதித்துவிட்டதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அக்டோபரில் இலங்கை மகளிா் அணி பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில், அதற்கான கிரிக்கெட் தொடரை ஒத்தி வைப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவேக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக்

ரஷியா வசம் மேலும் ஓா் உக்ரைன் கிராமம்

விண்வெளியில் அணு ஆயுதங்களுக்குத் தடை: ஐ.நா.வில் ரஷியா புதிய தீா்மானம் தாக்கல்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சிபிஐ இல்லை: உச்சநீதிமன்றத்தில் தகவல்

கடையநல்லூரில் மே தின பேரணி, பொதுக்கூட்டம்

SCROLL FOR NEXT