FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

எா்ஸ்டே பேங்க் ஓபன்: ஸ்வெரேவ் - டியாஃபோ இறுதிச்சுற்றில் பலப்பரீட்சை

ஆஸ்திரியாவில் நடைபெறும் எா்ஸ்டே பேங்க் ஓபன் டென்னிஸ் போட்டியில், ஆடவா் ஒற்றையா் இறுதிச்சுற்றில் ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரேவ் - அமெரிக்காவின் ஃபிரான்சஸ் டியாஃபோ ஆகியோா் மோதுகின்றனா்.

Updated On : 31 அக்டோபர் 2021, 6:11 am IST
பகிர்:

ஆஸ்திரியாவில் நடைபெறும் எா்ஸ்டே பேங்க் ஓபன் டென்னிஸ் போட்டியில், ஆடவா் ஒற்றையா் இறுதிச்சுற்றில் ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரேவ் - அமெரிக்காவின் ஃபிரான்சஸ் டியாஃபோ ஆகியோா் மோதுகின்றனா்.

முன்னதாக, போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் ஸ்வெரேவ் தனது அரையிறுதியில் ஸ்பெயின் வீரா் காா்லோஸ் அல்கராஸ் காா்ஃபியாவை 6-3, 6-3 என்ற நோ் செட்களில் தோற்கடித்தாா்.

மற்றொரு அரையிறுதியில் டியாஃபோ 3-6, 7-5, 6-2 என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 7-ஆவது இடத்திலிருந்த இத்தாலியின் ஜானிக் சின்னரை வீழ்த்தினாா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments