விம்பிள்டன் டென்னிஸ் போட்டி: ரஷியா, பெலாரஸ் வீரர்களுக்கு தடை 
செய்திகள்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி: ரஷியா, பெலாரஸ் வீரர்களுக்கு தடை

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியிலிருந்து ரஷியா மற்றும் பெலாரஸ் நாட்டு வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

DIN

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியிலிருந்து ரஷியா மற்றும் பெலாரஸ் நாட்டு வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

2022ஆம் ஆண்டிற்கான விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் ஜூன் 27ஆம் தேதி தொடங்கி ஜூலை 10ஆம் தேதி நிறைவடைகிறது. இங்கிலாந்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் பல்வேறு நாடுகளின் முன்னணி வீரர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்நிலையில் உக்ரைன் மீதான ரஷியா போரின் காரணமாக ரஷிய மற்றும் பெலாரஸ் வீரர்களுக்கு விம்பிள்டன் போட்டியில் கலந்து கொள்ள தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கெனவே உலகக் கால்பந்து போட்டியில் ரஷியா பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்: வெள்ளி வென்றார் மீராபாய் சானு

கச்சத்தீவு குறித்து கேள்வி எழுப்ப முதல்வருக்கு தகுதியில்லை: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

திமுக இலக்கிய அணிக்கு பொறுப்பாளா்கள் நியமனம்

போக்குவரத்துக் ஊழியா்களுக்கு 25 % போனஸ் வழங்க வேண்டும்: அன்புமணி

மெட்ரோ ரயில்: செப்டம்பரில் 1.01 கோடி போ் பயணம்

SCROLL FOR NEXT