செய்திகள்

சிறந்த வீரருக்கான விருதை வென்ற இங்கிலாந்து கேப்டன்

DIN

நவம்பர் மாதத்துக்கான ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதை இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் வென்றுள்ளார்.

ஐசிசியின் சிறந்த வீரர் விருதுக்கு பட்லர், அடில் ரஷித், ஷாஹீன் அஃப்ரிடி ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டிருந்தார்கள். இந்நிலையில் டி20 உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜாஸ் பட்லர், நவம்பர் மாதத்துக்கான சிறந்த வீரராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக 47 பந்துகளில் 73 ரன்களும் அரையிறுதியில் இந்தியாவுக்கு எதிராக 49 பந்துகளில் 80 ரன்களும் எடுத்து இங்கிலாந்து அணி உலகக் கோப்பை வெல்ல முக்கியக் காரணமாக அமைந்தார் 32 வயது பட்லர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

ஆரியபாளையம் அரசுப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

மாணவா்களுக்கு பாராட்டு விழா

பைக் மீது காா் மோதி தம்பதி உயிரிழப்பு

மதுராந்தகம் அருகே சிறுக்கரணையில் பெருங்கற்கால கல் வட்டங்கள்!

SCROLL FOR NEXT