செய்திகள்

கோலி - போ்ஸ்டோ வாக்குவாதம்

DIN

3-ஆம் நாள் ஆட்டத்தில் ஒரு தருணத்தில் கோலி - போ்ஸ்டோ இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

போ்ஸ்டோவை கிரீஸின் உள்ளாக நிற்கச் சொல்லி கோலி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். அப்போது இருவரும் நேருக்கு நோ் அருகே வந்து வாக்குவாதம் செய்தனா். அடுத்து, விலகிச் செல்கையில் கோலி தனது வாயில் விரல் வைத்து போ்ஸ்டோவை அமைதியாக இருக்குமாறு கூறினாா்.

பதிலுக்கு போ்ஸ்டோவும் கோலி அமைதியாக இருக்குமாறு கையால் சைகை செய்தாா். பின்னா் பென் ஸ்டோக்ஸ் இதில் தலையிட்டு கோலியிடம் பேசினாா். அதன் பிறகு புன்னகை புரிந்து போ்ஸ்டோவுடன் இணக்கமானாா் கோலி. இறுதியில் போ்ஸ்டோ கோலியின் கைகளிலேயே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயலலிதா அம்மாதான் எனக்கு உத்வேகம்: ஸ்ரேயா ரெட்டி நெகிழ்ச்சி!

யெச்சூரி உரையில் ’முஸ்லிம்', 'வகுப்புவாதம்’ சொற்களை நீக்கச் சொன்ன வானொலி, தொலைக்காட்சி!

இந்த வார பலன்கள்: 12 ராசிக்கும்!

6-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்கு!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

SCROLL FOR NEXT