செய்திகள்

வார்னேவின் மறைவை என்னால் ஏற்க முடியவில்லை: விராட் கோலி

ஷேன் வார்னேவின் மறைவை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

DIN

ஷேன் வார்னேவின் மறைவை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் உலகின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வார்னே(52) மாரடைப்புக் காரணமாக தாய்லாந்தில் இன்று காலமானார்.

இந்நிலையில், கிரிக்கெட் வீரர்கள் பலர் வார்னேவுக்கு அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் முன்னாள் இந்திய அணி கேப்டன் விராட் கோலி தன் டிவிட்டர் பக்கத்தில் ‘ வாழ்க்கை கணிக்கமுடியாதது. நிலையற்றது. களத்தில் சிறந்த வீரராகவும் வாழ்க்கையில் நல்ல மனிதராகவும் இருந்த வார்னேவின் இழப்பை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை’ எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

EPS-க்கு தோல்வி பயம்! செங்கோட்டையன் விமர்சனம்! | TVK | ADMK

மணிப்பூரில் பதற்றம்.. முதல்வர் பதவியேற்ற மறுநாளே கலவரம்!

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் விதிமீறல்! - உச்ச நீதிமன்றத்தில் பிரசாந்த் கிஷோர் வழக்கு!

மகளிர் பிரீமியர் லீக் இறுதிப்போட்டி: ஜெமிமா ரோட்ரிக்ஸ் அரைசதம்; ஆர்சிபிக்கு 204 ரன்கள் இலக்கு!

பிசிசிஐ முன்னாள் தலைவர் அனுராக் தாக்கூர் மீதான தடை நீக்கம்! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

SCROLL FOR NEXT