செய்திகள்

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய்ஷாவின் பதவிக் காலம் நீட்டிப்பு

DIN

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய்ஷாவின் பதவிக்காலம் 2024-ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய்ஷாவின் பதவிக்காலம் 2024-ஆம் ஆண்டு வரை நீட்டிக்க ஒருமனதாக ஒப்புதல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்தும் அதிகாரம் கொண்டது ஆசிய கிரிக்கெட் கவுன்சில். இதில் இந்தியா உள்பட 24 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிசிசிஐ செயலர் ஜெய்ஷா ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

SCROLL FOR NEXT