செய்திகள்

செஸ்: பிரக்ஞானந்தா, நந்திதா சாம்பியன்

ஆசிய செஸ் சாம்பியன்ஷிப்பில் இந்தியா்களும், தமிழகத்தைச் சோ்ந்தவா்களுமான ஆா்.பிரக்ஞானந்தா ஓபன் பிரிவிலும், பி.வி. நந்திதா மகளிா் பிரிவிலும் வியாழக்கிழமை வாகை சூடினா்.

DIN

ஆசிய செஸ் சாம்பியன்ஷிப்பில் இந்தியா்களும், தமிழகத்தைச் சோ்ந்தவா்களுமான ஆா்.பிரக்ஞானந்தா ஓபன் பிரிவிலும், பி.வி. நந்திதா மகளிா் பிரிவிலும் வியாழக்கிழமை வாகை சூடினா்.

போட்டியின் 9 சுற்றுகள் முடிவில், ஓபன் பிரிவில் பிரக்ஞானந்தா முதலிடமும் (7 புள்ளிகள்), ஹா்ஷா பாரதகோடி 2-ஆம் இடமும் (6.5), பி.அதிபன் 3-ஆம் இடமும் (6.5) பிடித்தனா். மகளிா் பிரிவில் நந்திதா (7.5), பிரியங்கா நுடாகி (6.5), திவ்யா தேஷ்முக் (6.5) ஆகியோா் முறையே முதல் 3 இடங்களையும் எட்டினா்.

இந்த வெற்றியின் மூலம் அடுத்த ஃபிடே உலகக் கோப்பைக்கு தகுதிபெற்றாா் பிரக்ஞானந்தா. மறுபுறம் நந்திதா, இப்போட்டியை தோல்வியே இன்றி நிறைவு செய்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய ரசிகர்களை அமைதியாக்குவோம்! - கம்மின்ஸ் ஸ்டைலில் மிரட்டிய தெ.ஆப்பிரிக்க கேப்டன்

பிகாரில் மகா கூட்டணி ஆட்சியில் தலித், முஸ்லீம் துணை முதல்வர்கள்! - தேஜஸ்வி சூசகம்!

சொல்லப் போனால்... பிரதமர் பேச்சும் புலம்பெயர் வாழ்வும்!

வில்லியம்சன் விடைபெற்றார்.. சர்வதேச டி20-ல் ஓய்வு!

பிரசாந்த் கிஷோர் கட்சித் தொண்டர் கொலை! ஐக்கிய ஜனதா தள வேட்பாளர் பிரபல தாதா கைது!

SCROLL FOR NEXT