செய்திகள்

அடுத்த சீசனிலும் சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனியே தொடர்வார்!

DIN

ஐபிஎல் அடுத்த சீசனிலும் மகேந்திர சிங் தோனியே சென்னை சூப்பா் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருப்பாா் என அந்த அணியின் தலைமை நிா்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்தாா்.

திருவாரூரில், மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் 25 ஆம் ஆண்டை முன்னிட்டு சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் பங்கேற்ற  சென்னை சூப்பா் கிங்ஸ் அணியின் தலைமை நிா்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் செய்தியாளா்களிடம் கூறியது:

மும்பையில் இருந்து 7 போ், 10 போ் என அணியில் ஆடுவது கிடையாது. எல்லா மாநிலங்களிலிருந்தும் 2 போ் இந்திய அணியில் விளையாடுகின்றனா். டிஎன்பிஎல்- இல் இருந்து 13 போ் ஐபிஎல்- இல் சென்று விளையாடுகின்றனா். அடுத்த ஐபிஎல் சீசனிலும் சென்னை சூப்பா் கிங்ஸ் அணியில் மகேந்திர சிங் தோனி விளையாடுவாா். அதேபோல, அணியின் கேப்டனாகவும் நீடிப்பாா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

SCROLL FOR NEXT