செய்திகள்

ஐசிசி டி20 அணியில் மூன்று இந்திய வீரர்கள்!

11 பேரில் இந்திய அணி மட்டுமே அதிகபட்சமாக மூன்று வீரர்களைக் கொண்டுள்ளது.

DIN

2022-ம் ஆண்டு ஆடவர் டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிய வீரர்களைக் கொண்டு கனவு அணி ஒன்றை அறிவித்துள்ளது ஐசிசி.

ஜாஸ் பட்லர் தலைமையிலான இந்த அணியில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், பாண்டியா என மூன்று இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள்.

11 பேரில் இந்திய அணி மட்டுமே அதிகபட்சமாக மூன்று வீரர்களைக் கொண்டுள்ளது.

2022-ம் ஆண்டுக்கான ஐசிசி டி20 அணி

1. ஜாஸ் பட்லர் (இங்கிலாந்து)
2. ரிஸ்வான் (பாகிஸ்தான்)
3. விராட் கோலி (இந்தியா)
4. சூர்யகுமார் யாதவ் (இந்தியா)
5. கிளென் பிளிப்ஸ் (நியூசிலாந்து)
6. சிகந்தர் ராஸா (ஜிம்பாப்வே)
7. பாண்டியா (இந்தியா)
8. சாம் கரண் (இங்கிலாந்து)
9. ஹசரங்கா (இலங்கை)
10. ஹாரிஸ் ராஃப் (பாகிஸ்தான்)
11. ஜோஷ் லிட்டில் (அயர்லாந்து)
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துணிச்சலை பாராட்டுகிறேன்! தலைமை நீதிபதியைத் தாக்க முயற்சித்த வழக்குரைஞருக்கு பாஜக தலைவர் புகழாரம்!

புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை: பவுன் ரூ.90,000-ஐ கடந்தது!

பிரசாந்த் கிஷோருடன் கைகோக்கும் சிராக் பாஸ்வான்? பிகார் தே.ஜ. கூட்டணியில் விரிசலா?!

கரூரில் காயமடைந்தவர்களுக்கு நிவாரண நிதி வழங்கிய செந்தில் பாலாஜி!

தீபாவளியை அரசு விடுமுறையாக அறிவித்தது கலிபோர்னியா!

SCROLL FOR NEXT