செய்திகள்

ஐசிசி ஒருநாள் அணியில் மூன்று இந்திய வீராங்கனைகள்!

DIN

2022-ம் ஆண்டு மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிய வீராங்கனைகளைக் கொண்டு அணி ஒன்றை அறிவித்துள்ளது ஐசிசி.

இந்திய கேப்டனான ஹர்மன்ப்ரீத் கெளர் தலைமையிலான ஐசிசி அணியில் மந்தனா, ரேணுகா சிங் என மொத்தமாக 3 வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளார்கள்.

இந்த அணியில் இந்திய, தெ.ஆ. வீராங்கனைகள் தலா மூவர் இடம்பெற்றுள்ளார்கள். 

2022-ம் ஆண்டுக்கான ஐசிசி மகளிர் ஒருநாள் அணி

1. அலிஷா ஹீலி (ஆஸ்திரேலியா)
2. மந்தனா (இந்தியா)
3. லுரா வூல்வார்ட் (தென்னாப்பிரிக்கா)
4. நாட் சிவர் (இங்கிலாந்து)
5. பெத் மூனி (ஆஸ்திரேலியா)
6. ஹர்மன்ப்ரீத் கெளர் (இந்தியா)
7. அமீலியா கெர் (நியூசிலாந்து)
8. சோபி எக்லஸ்டோன் (இங்கிலாந்து)
9. அயபாங்கோ காகா (தென்னாப்பிரிக்கா)
10. ரேணுகா சிங் (இந்தியா)
11. ஷப்னிம் இஸ்மாயில் (தென்னாப்பிரிக்கா)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

SCROLL FOR NEXT