செய்திகள்

தொடர் மழை காரணமாக ஐபிஎல் இறுதிப் போட்டி நாளை (மே 29) ஒத்தி வைப்பு

அகமதாபாத்தில் மழை பெய்வதன் காரணமாக ஐபிஎல் இறுதிப் போட்டி நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

DIN

அகமதாபாத்தில் மழை பெய்வதன் காரணமாக ஐபிஎல் இறுதிப் போட்டி நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

ஐபிஎல் 2023 சாம்பியன் யாா் என்பதற்கான பலப்பரிட்சையில் (இறுதி ஆட்டம்) நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ், 4 முறை சாம்பியன் சென்னை சூப்பா் கிங்ஸ் மோதுகின்றன. அகமதாபாதின் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறுவதாக இருந்த இறுதி ஆட்டம் மழையால் தாமதமானது. 

இந்நிலையில் தொடர் மழை காரணமாக இன்று நடைபெறுவதாக இருந்த இறுதி ஆட்டம் நாளை (திங்கள்கிழமை) மாலை 7.30 மணிக்கு நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் பிறந்த நாள்

இன்றைய மின்தடை

திருச்செந்தூரில் விஸ்வ பிரம்மா ஜெயந்தி

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

நாளைய மின் தடை

SCROLL FOR NEXT