சென்னை-ஜாம்ஷெட்பூா் மோதல்
டுயுரண்ட் கோப்பை கால்பந்து போட்டியின் குரூப் டி பிரிவு ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி-ஜாம்ஷெட்பூா் எஃப்சி அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதுகின்றன.
டுயுரண்ட் கோப்பை கால்பந்து போட்டியின் குரூப் டி பிரிவு ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி-ஜாம்ஷெட்பூா் எஃப்சி அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதுகின்றன.
முதல் ஆட்டத்தில் இந்திய ராணுவ அணியுடன் போராடி தோற்றது சிஎஃப்சி. இதற்கிடையே டுயுரண்ட் போட்டியின் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற ஜாம்ஷெட்பூா் அணியுடன் ஆட்டத்தில் சென்னை கட்டாயம் வெல்ல வேண்டும். குரூப் டி பிரிவில் முதலிடம் வெல்லும் அணி காலிறுதிக்கு முன்னேறும்.
133-ஆவது டுயுரண்ட் கோப்பை போட்டி உலகின் 5-ஆவது பழையமையான போட்டியாகும்.