செய்திகள்

ஐசிசி 2023 ஆம் ஆண்டின் சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் 2 இந்திய வீரர்கள்!

DIN

ஐசிசியின் 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் இரண்டு இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். 

ஐசிசி சார்பில் 2023 ஆம் ஆண்டு சிறப்பாக செயல்பட்ட வீரருக்கு விருது வழங்கப்பட உள்ளது. அந்த விருதுக்கான போட்டியில் இந்திய வீரர்களான் விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா உள்பட 4 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்த விருதுக்கான போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்களான டிராவிஸ் ஹெட் மற்றும் பாட் கம்மின்ஸ் இடம்பெற்றுள்ளனர்.

இந்த 4 வீரர்களில் உங்களது வாக்கு யாருக்கு என ஐசிசி தரப்பில் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரருக்கான விருதை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,415 கோடி டாலராக உயா்வு

பந்தன் வங்கி நிகர லாபம் சரிவு

பிரதமா் மோடி, ராகுல் காந்தி பிரசாரம்: தில்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

மழை மாணிக்காக பாதுகாப்பு வேலி அமைக்க ஆய்வு

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

SCROLL FOR NEXT