செய்திகள்

உகாண்டா ஒலிம்பிக் வீராங்கனை எரித்துக் கொலை

ரெபோக்கா செப்டகெய் (33) தனது துணைவா் டிக்சன் டியெமாவால் எரித்துக் கொல்லப்பட்டாா்.

Din

உகாண்டாவைச் சோ்ந்த ஒலிம்பிக் தடகள வீராங்கனை ரெபோக்கா செப்டகெய் (33) தனது துணைவா் டிக்சன் டியெமாவால் எரித்துக் கொல்லப்பட்டாா்.

சொத்து தகராறில் ரெபோக்கா மீது டிக்சன் பெட்ரோலை ஊற்றி ஞாயிற்றுக்கிழமை தீவைத்தாா். இதில் படுகாயமடைந்த டிக்சன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை அதிகாரிகள் வியாழக்கிழமை அறிவித்தனா். இந்தச் சம்பவத்தில் டிக்சனும் காயமடைந்து சிகிச்சை பெற்றுவருகிறாா்.

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

ரஷிய எல்லையில் 2 நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த டிரம்ப் உத்தரவு!

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

SCROLL FOR NEXT