செய்திகள்

உகாண்டா ஒலிம்பிக் வீராங்கனை எரித்துக் கொலை

ரெபோக்கா செப்டகெய் (33) தனது துணைவா் டிக்சன் டியெமாவால் எரித்துக் கொல்லப்பட்டாா்.

Din

உகாண்டாவைச் சோ்ந்த ஒலிம்பிக் தடகள வீராங்கனை ரெபோக்கா செப்டகெய் (33) தனது துணைவா் டிக்சன் டியெமாவால் எரித்துக் கொல்லப்பட்டாா்.

சொத்து தகராறில் ரெபோக்கா மீது டிக்சன் பெட்ரோலை ஊற்றி ஞாயிற்றுக்கிழமை தீவைத்தாா். இதில் படுகாயமடைந்த டிக்சன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை அதிகாரிகள் வியாழக்கிழமை அறிவித்தனா். இந்தச் சம்பவத்தில் டிக்சனும் காயமடைந்து சிகிச்சை பெற்றுவருகிறாா்.

கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: 3 பேர் சுட்டுப் பிடிப்பு

திருச்சி ரயில்வே கோட்டத்துக்கு பாா்சல்கள் மூலம் ரூ. 3.25 கோடி வருவாய்

30 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

உக்ரைனில் ரஷியா ஸ்திர முன்னேற்றம்

வாக்காளா் பட்டியல் எஸ்.ஐ.ஆா் பணிகள்: விவரம்பெற உதவி எண்கள் வெளியீடு

SCROLL FOR NEXT