முகப்பு
செய்திகள்

90+3-ஆவது நிமிஷத்தில் கோல்... பார்சிலோனா முதலிடத்துக்கு முன்னேற்றம்!

லா லீகா தொடரில் அசத்திய பார்சிலோனா குறித்து...

Updated On : 19 அக்டோபர், 2025 at 10:01 AM
கோல் அடித்த மகிழ்ச்சியில் பார்சிலோனா வீரர்.
பகிர்:

லா லீகா கால்பந்து தொடரில் பார்சிலோனா அணி ஸ்டாப்பேஜ் நேரத்தில் கோல் அடுத்து, 2-1 என த்ரில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் முலமாக பார்சிலோனா அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

இந்தப் போட்டியில் 13-ஆவது நிமிஷத்தில் பெட்ரி கோல் அடித்தார். 20-ஆவது நிமிஷத்தில் கிரோனா அணியின் அசெல் விக்செல் கோல் அடித்து சமன்படுத்தினார்.

பின்னர், இரண்டு அணிகளும் போராடி 90 நிமிஷம் வரை எந்த கோலும் அடிக்க முடியவில்லை.

ஸ்டாபேஜ் நேரத்தில் 90+3-ஆவது நிமிஷத்தில் ரொனால்டு அரௌகா சிறப்பான கோல் அடித்தார். இதன் மூலம் 2-1 என த்ரில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் பார்சிலோனா அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. 22 புள்ளிகளுடன், புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

summary

Barcelona scored a goal in stoppage time to secure a thrilling 2-1 victory in the La Liga football series.

முழு கட்டுரையைப் படிக்க →