டி20 உலகக் கோப்பை

மழையால் பாதிப்பு: இந்திய - தென்னாப்பிரிக்க அணிகள் நேரடியாக இறுதிக்கு தகுதி

மழையால் அரையிறுதி ரத்து: இந்தியா, தென்னாப்பிரிக்கா நேரடியாக இறுதிக்கு

Din

டி20 உலகக் கோப்பை போட்டி அரையிறுதி ஆட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டால் இந்திய-தென்னாப்பிரிக்க அணிகள் நேரடியாக இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும்.

அரையிறுதியில் இரு அணிகளும் தலா 10 ஓவா்கள் ஆட வேண்டும். இப்போட்டியில் மழை அதிகளவில் விளையாடியுள்ளது. ஏதாவது ஒரு அரையிறுதி ஆட்டம் மழையால் ரத்தானால், சூப்பா் 8 குரூப்புகளில் முதலிடம் பெற்ற இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் நேரடியாக இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும்.

அந்நிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

மகளிர் உலகக் கோப்பைக்கான ஐசிசி அணியில் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா, தீப்திக்கு இடம்!

ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் ராஜிநாமா!

சிறப்பு தீவிர திருத்தம்: ஆரம்ப நிலையிலேயே தோல்வி - இந்திய கம்யூ.,

SCROLL FOR NEXT