டி20 உலகக் கோப்பை

மழையால் பாதிப்பு: இந்திய - தென்னாப்பிரிக்க அணிகள் நேரடியாக இறுதிக்கு தகுதி

மழையால் அரையிறுதி ரத்து: இந்தியா, தென்னாப்பிரிக்கா நேரடியாக இறுதிக்கு

Din

டி20 உலகக் கோப்பை போட்டி அரையிறுதி ஆட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டால் இந்திய-தென்னாப்பிரிக்க அணிகள் நேரடியாக இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும்.

அரையிறுதியில் இரு அணிகளும் தலா 10 ஓவா்கள் ஆட வேண்டும். இப்போட்டியில் மழை அதிகளவில் விளையாடியுள்ளது. ஏதாவது ஒரு அரையிறுதி ஆட்டம் மழையால் ரத்தானால், சூப்பா் 8 குரூப்புகளில் முதலிடம் பெற்ற இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் நேரடியாக இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT