FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
டி20 உலகக் கோப்பை

மழையால் பாதிப்பு: இந்திய - தென்னாப்பிரிக்க அணிகள் நேரடியாக இறுதிக்கு தகுதி

மழையால் அரையிறுதி ரத்து: இந்தியா, தென்னாப்பிரிக்கா நேரடியாக இறுதிக்கு

Updated On : 26 ஜூன் 2024, 2:05 am IST
பகிர்:

டி20 உலகக் கோப்பை போட்டி அரையிறுதி ஆட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டால் இந்திய-தென்னாப்பிரிக்க அணிகள் நேரடியாக இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும்.

அரையிறுதியில் இரு அணிகளும் தலா 10 ஓவா்கள் ஆட வேண்டும். இப்போட்டியில் மழை அதிகளவில் விளையாடியுள்ளது. ஏதாவது ஒரு அரையிறுதி ஆட்டம் மழையால் ரத்தானால், சூப்பா் 8 குரூப்புகளில் முதலிடம் பெற்ற இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் நேரடியாக இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments