தமிழ்நாடு

அரங்கநாத சுவாமி திருக்கோயில் இணையதளம் முடக்கம்: பாகிஸ்தானிய ஹேக்கர்கள் அட்டூழியம்

திருச்சியில் உள்ள புகழ்பெற்ற அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயில் அலுவலக இணையதளம் நேற்று தாற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.

கே.​ வைத்​தி​ய​நா​தன்

திருச்சியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ரங்கம், அரங்கநாத சுவாமி திருக்கோயில் அலுவலக இணையதளம் நேற்று தாற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில், விடுதியில் தங்குவதற்கு, கோயில் சேவை, அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை முன்பதிவு செய்ய இணையதளம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் நேற்றிரவு திடீரென இணையதளம் செயல்படவில்லை.

பாகிஸ்தானிய ஹேக்கர்கள் சிலர் இதை முடக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனால், திருக்கோயில் இணையதள சேவை தாற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. இது சரிசெய்யப்பட்டு, இன்று காலை முதல் இணையதள சேவை செயல்பட துவங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வங்கதேசத்தில் இந்திய தூதரகம், தூதர் வீட்டின் மீது கல்வீச்சு!

SCROLL FOR NEXT