முகப்பு
தமிழ்நாடு

கடலூர் மத்திய சிறைக்கு அல்கொய்தா பெயரில் மிரட்டல்

கடலூர் மத்திய சிறைக்கு அல்கொய்தா பெயரில் வந்த மிரட்டல் கடிதம் குறித்து ஜெயிலர் சேகர் கடலூர் முதுநகர் காவல்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகார் அளித்துள்ளார்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:57 AM
பகிர்:

கடலூர் மத்திய சிறைக்கு அல்கொய்தா பெயரில் வந்த மிரட்டல் கடிதம் குறித்து ஜெயிலர் சேகர் கடலூர் முதுநகர் காவல்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகார் அளித்துள்ளார். அதில், இக்கடிதம் கடந்த 9-ம் தேதி வந்ததாகவும், அதில் நீதித்துறை, மற்றும் சிறைத்துறைக்கு மிரட்டல் விடப்பட்டிருந்ததோடு, காஷ்மீர் இல்லாத இந்தியா படமும், ஓசாமா பின்லேடன் படமும் இடம்பெற்றிருந்ததாக குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து முதுநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →