தேவர் ஜயந்தி: விருதுநகர் மாவட்டத்தில் இரு நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு
தேவர் ஜயந்தியை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள் 29-ம் தேதி மாலை 6 மணி முதல் மறுநாள் முழுவதும் மூடப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராமன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடுதேவர் ஜயந்தி: விருதுநகர் மாவட்டத்தில் இரு நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு
தேவர் ஜயந்தியை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள் 29-ம் தேதி மாலை 6 மணி முதல் மறுநாள் முழுவதும் மூடப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராமன் உத்தரவிட்டுள்ளார்.
தேவர் ஜயந்தியை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள் 29-ம் தேதி மாலை 6 மணி முதல் மறுநாள் முழுவதும் மூடப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராமன் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தேவர் குருபூஜையை முன்னிட்டு சட்டம் ஒழுங்கு பராமரிக்கும் பொருட்டு, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் சில்லரை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் 29-ம் தேதி (வியாழக்கிழமை) மாலை 6 மணி முதல் மறுநாள் 30-ம் தேதி (வெள்ளிக்கிழமை) முழுவதும் மூடப்பட வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.