புலித்தேவன் ஜயந்தி விழா
ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம், டி.மானகசேரி ஊராட்சி, கொங்கலாபுரத்தில் இன்று மாமன்னன் புலித்தேவனின் 300-வது ஜயந்தி விழா கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடுபுலித்தேவன் ஜயந்தி விழா
ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம், டி.மானகசேரி ஊராட்சி, கொங்கலாபுரத்தில் இன்று மாமன்னன் புலித்தேவனின் 300-வது ஜயந்தி விழா கொண்டாடப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம், டி.மானகசேரி ஊராட்சி, கொங்கலாபுரத்தில் இன்று மாமன்னன் புலித்தேவனின் 300-வது ஜயந்தி விழா கொண்டாடப்பட்டது.
புலித்தேவன் இளைஞர் பேரவையின் அமைப்பாளர் வி.கண்ணன் தலைமையில் கொங்கலாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியருக்கு இலவச நோட்டுகள் மற்றும் எழுது பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அமைப்பின் நிர்வாகிகள் சரத்குமார், செந்தூர்பாண்டியன், கூழ்பாண்டியன், சூர்யா, ராக்கையா, அருண்பாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.