தமிழ்நாடு

பேரவைத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டி: விஜயகாந்த்

நடைபெறவிருக்கும் தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் தனியாக போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூறினார்.

தினமணி

நடைபெறவிருக்கும் தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் தனியாக போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூறினார்.

சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் தேமுதிக சார்பில் மகளிர் தின விழா பொதுக்கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டு விஜயகாந்த் பேசியதாவது:

நடைபெறவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் தனித்தே போட்டியிடும்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக இளைஞர் அணி நிர்வாகி சுதீஷ் தலைமையில் 7 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

தேமுதிகவுடன் கூட்டணி அமைப்பதற்காக என்னை தேடி வந்தவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

கூட்டணி அமைப்பது தொடர்பாக யாரிடமும் பேரம் பேசவில்லை என்றார் விஜயகாந்த்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT