தமிழ்நாடு

காலமானார் பேராசிரியர் து.மூர்த்தி

DIN

உத்தரப்பிரதேச மாநிலம், அலிகார் இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் இந்திய மொழிகள் துறைத் தலைவரும், தமிழ் அறிஞருமான பேராசிரியர் து.மூர்த்தி (64) உடல்நலக் குறைவு காரணமாக அலிகாரில் செவ்வாய்க்கிழமை (அக். 25) காலமானார். அவரது உடல் சொந்த ஊரான வேலூர், வள்ளலாரில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு தானமாக அளிக்கப்பட்டது.
தொடர்புக்கு...
94424-10687, 90928-18711.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT