தமிழ்நாடு

டிடிவி தினகரன் மக்களால் ஓரங்கட்டப்படுவார்: எம்எல்ஏ எட்டிமடை சண்முகம்

DIN


கோவை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் கட்சியால் ஓரங்கட்டப்பட்ட டிடிவி தினகரன் விரைவில் தமிழக மக்களால் ஓரங்கட்டப்படுவார் என கோவை கிணத்துக்கடவு தொகுதி அதிமுக எம்எல்ஏ எட்டிமடை சண்முகம் தெரிவித்துள்ளார்.

கோவையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்படும் என்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

இதற்கு எதிராக தினகரன் மற்றும் அவரை சார்ந்தவர்கள் தொடர்ச்சியாக பேசி வரும் பட்சத்தில் மக்களால் அவர்கள் ஓரங்கட்டப்படுவார்கள் என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT