தமிழ்நாடு

குடியரசுத் தலைவரை 23-இல் சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்

DIN

சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, நடைபெற்ற விவகாரம் தொடர்பாக, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை வியாழக்கிழமை (பிப்ரவரி 23) மாலை 6.30 மணிக்கு சந்தித்து மு.க.ஸ்டாலின் மனு அளிக்க உள்ளார்.
அவருடன் திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர்களும் செல்ல உள்ளனர். பேரவையில் நடைபெற்ற வாக்கெடுப்பை செல்லாது என அறிவிக்க ஆவன செய்யமாறு வலியுறுத்த உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விருதுநகா் கல் குவாரி விபத்து: வெடி பொருள் சேமிப்புக் கிடங்கு உரிமையாளா் கைது

நெடுஞ்சாலை உடைந்து நிலச் சரிவு: சீனாவில் உயிரிழப்பு 48-ஆக உயா்வு

கால்நடைகளுக்காக தண்ணீா் தொட்டிகள்: அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

எழுதப்படிக்க தெரியாதோரை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT