தமிழ்நாடு

அண்ணா பல்கலைக்கழகத்தில் மார்ச் 4-இல் அரிசி கண்காட்சி

DIN

அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி ('ஏசி டெக்') நாட்டு நலப்பணித் திட்டம், அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் உள்நாட்டு அரிசி வகைகள் கண்காட்சி, வரும் மார்ச் 4-இல் உள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் இந்தக் கண்காட்சியில், 100-க்கும் மேற்பட்ட அரிசி வகைகள், மூலிகைகள், தானியங்கள் சேகரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட உள்ளன. நிபுணர்கள், விவசாயிகள், விஞ்ஞானிகள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். சிலம்பாட்டம், தெருக்கூத்து, கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இயற்கை வேளாண்மை, இயற்கை மருத்துவம், ஆய்வறிக்கைகள், தகவல்கள் மற்றும் தரவுகளும் சமர்ப்பிக்கப்பட உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதுமலையில் யானைகள் கணக்கெடுப்பு தொடங்கியது

உதகை மலை ரயில் இன்று ரத்து!

காஸாவின் பல்வேறு இடங்களில் இஸ்ரேல் தாக்குதல்: 23 பேர் பலி!

தனுஷ்கோடி செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

புணே படகு விபத்து: 5 சடலங்கள் மீட்பு

SCROLL FOR NEXT