தமிழ்நாடு

கன்னியாகுமரியில் கம்யூனிஸ்ட் அலுவலகம் மீது தாக்குதல்

கன்னியாகுமரி மாவட்டம், மேல்புறத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகம் மீது கல்வீசி திடீர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தினமணி

கன்னியாகுமரி மாவட்டம், மேல்புறத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகம் மீது மர்மநபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் அலுவலகத்தில் உள்ள கட்சி நிர்வாகிகளின் நினைவு ஸ்தூபியிடம் சேதமடைந்துள்ளது. திருவனந்தபுரத்தில் பாஜக அலுவலகம் தாக்கப்பட்டதையடுத்து கன்னியாகுமரியில் கம்யூனிஸ்ட் அலுவலகம் தாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் முயற்சி: 47 போ் கைது

SCROLL FOR NEXT