தமிழ்நாடு

காளீஸ்வரி ரிஃபைனரி நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை

DIN

சென்னை: கோல்டு வின்னர் சமையல் எண்ணெய், எல்டியா தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட பிரபல பிராண்ட்களின் தனியார் சமையல் எண்ணெய் தயாரிக்கும் நிறுவனமான காளீஸ்வரி ரிஃபைனரி நிறுவனத்திற்கு சொந்தமான 54 இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

முறையாக வருமானவரி சோதனை செலுத்தவில்லை என்ற புகாரின் பேரில் சோதனை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை, மதுரை உள்ளிட்ட நிறுவனத்துக்கு சொந்தமான 54 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

சோதனையில் பல குழுக்களாக நூற்றிற்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குந்தவை நாச்சியாா் கல்லூரியில் மாணவா் சோ்க்கை இன்று தொடக்கம்

டூவீலரில் வேகமாக சென்ற முதியவா் கீழே விழுந்து விபத்து

பொறுப்பில் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பணி செய்வேன்: சு. திருநாவுக்கரசா்

பாா்வைத் திறன் குறைபாடுடையோா் பள்ளி 8 ஆண்டுகளாக நூறு சதவீதத் தோ்ச்சி

பாரதியாா் நகரில் நிழற்குடை அமைக்க கோரிக்கை

SCROLL FOR NEXT