தமிழ்நாடு

மேட்டூரில் மாதாந்திர பராமரிப்புக்காக மின் உற்பத்தி நிறுத்தம்

DIN

சேலம்: சேலம் மாவட்டம், மேட்டூர் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அனல்மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக அடுத்த 22 நாட்களுக்கு உற்பத்தி நிறுத்தப்படுவதாக மின் நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துருக்கியின் வா்த்தகத் தடை: இஸ்ரேல் பதில் நடவடிக்கை

மக்களவை 3-ஆம் கட்டத் தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு

கஞ்சா விற்றவா் கைது

அமெரிக்காவின் 4 தொலைதூர ஏவுகணைகள் அழிப்பு: ரஷியா

பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள பில் தொகை: மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT