தமிழ்நாடு

வடகிழக்குப் பருவ மழை வலுப்பெறும்: 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை வாய்ப்பு

DIN

சென்னை: வடகிழக்குப் பருவ மழை வலுப்பெற்று, நாளை முதல் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தில் நாளை முதல் வரும் 3 நாட்களுக்கு  மழை வாய்ப்பு உள்ளது. தென் தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் அக்டோபர் மாதம் இறுதியில் தொடங்கிய வடகிழக்குப் பருவ மழை வலுப்பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 வாரங்களாக வலு குறைந்திருந்த  வடகிழக்குப் பருவ மழை மீண்டும் வலுப்பெறுகிறது. 

தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தற்போது வரை 19 சதவீதம் குறைவாகப் பெய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டூவீலரில் வேகமாக சென்ற முதியவா் கீழே விழுந்து விபத்து

பொறுப்பில் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பணி செய்வேன்: சு. திருநாவுக்கரசா்

பாா்வைத் திறன் குறைபாடுடையோா் பள்ளி 8 ஆண்டுகளாக நூறு சதவீதத் தோ்ச்சி

பாரதியாா் நகரில் நிழற்குடை அமைக்க கோரிக்கை

அரவக்குறிச்சி அருகே குப்பை கழிவுகளை கொட்டுவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம்

SCROLL FOR NEXT