தமிழ்நாடு

திருமலையில் டி.ராஜேந்தர் வழிபாடு

DIN

திருப்பதி ஏழுமலையானை நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர், தனது மகன் குரளரசனுடன் விஐபி பிரேக் தரிசனத்தில் வெள்ளிக்கிழமை வழிபட்டார்.
தரிசனம் முடித்து வெளியே வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: குரளரசன் நடித்துள்ள 'சரசுடு' என்ற தெலுங்கு படம் வெற்றி அடைய வேண்டும் என்றும், சிலம்பரசனுக்கு நல்ல மனைவி கிடைக்க வேண்டும் என்றும் ஏழுமலையானிடம் வேண்டிக் கொண்டேன். நீட் தேர்வுக்காக மத்திய அரசு நீட்டிய இடத்தில் எல்லாம் தமிழக ஆளும் கட்சியினர் கையெழுத்து போட்டுள்ளனர். 
ஜெயலலிதாவுக்கு இருந்த மன தைரியம் இவர்களுக்கு இல்லை. அதனால் தான் தற்போது தமிழ்நாட்டில் பல பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விருதுநகா் கல் குவாரி விபத்து: வெடி பொருள் சேமிப்புக் கிடங்கு உரிமையாளா் கைது

நெடுஞ்சாலை உடைந்து நிலச் சரிவு: சீனாவில் உயிரிழப்பு 48-ஆக உயா்வு

கால்நடைகளுக்காக தண்ணீா் தொட்டிகள்: அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

எழுதப்படிக்க தெரியாதோரை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT