தமிழ்நாடு

திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும்: அமைச்சர் ஜெயக்குமார்

DIN

சென்னை: திட்டமிட்டப்படி செப்டம்பர் 12-ல் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெறும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், சட்டப்பேரவையில் எங்களின் அறுதி பெரும்பான்மையை நிரூபிப்போம். திட்டமிட்டபடி செப்டம்பர் 12-ல் பொதுக் குழு, செயற்குழு கூட்டம் நடைபெறும். அனைவரும் கலந்து கொள்வார்கள் என்றார்.

மேலும், தமிழகத்தை சூரையாடியவர்கள் எங்களை தரங்கெட்ட முறையில் விமர்சிக்கிறார்கள். என் கேள்விக்கு பதிலளிக்க துணிவில்லாதவர்கள் என்னை கீழ்தரமாக விமர்சிக்கிறார்கள் என்று கூறினார்.

தினகரன் ஆதரவு எம்எல்ஏ ஜக்ககையன் போல் மேலும் பல எம்எல்ஏக்கள் எங்கள் பக்கம் வருவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2014-ம் ஆண்டுபோல அதிகபட்ச மழைப்பொழிவு?

12 ரன்களுக்கு ஆட்டமிழந்து டி20யில் மோசமான சாதனை படைத்த மங்கோலியா!

சாம் பித்ரோடா சர்ச்சை கருத்து: பிரியங்கா பதில்

விவசாயிக்கு டிராக்டா்: நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

பணம் கொடுத்து வாக்குகளை பெற நினைக்கிறது பாஜக: மம்தா குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT