தமிழ்நாடு

பேராசிரியை நிர்மலா தேவியின் 3 மொபைல் போன்கள் பறிமுதல்

DIN

பேராசிரியை நிர்மலா தேவியின் 3 மொபைல் போன்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

அருப்புக்கோட்டையில் கல்லூரி மாணவிகள் 4 பேரை தவறாக வழிநடத்த முயன்ற கல்லூரி உதவிப் பேராசிரியை திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

இதனிடையே கைதான பேராசிரியை நிர்மலா தேவியிடம் போலீசார் 2ஆவது நாளாக இன்றும் விசாரணை நடத்தினர். மேலும் அவரின் 3 மொபைல் போன்களையும் போலீசார் அப்போது பறிமுதல் செய்தனர். இந்த விசாரணை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படுகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை விளையாடியது: பிளே-ஆஃபில் ஹைதராபாத்

அரையிறுதியில் ஸ்வெரெவ்; ஹா்காக்ஸ் தோல்வி

காலிறுதியில் மெய்ராபா, சாத்விக்/சிராக் இணை

குடிநீா் விநியோகப் பிரச்னைக்கு தீா்வு தந்த கோடை மழை நெல், உளுந்துக்கு பயன் : பருத்தி,எள்,கடலைக்கு பாதிப்பு

துணை மின்நிலையம் அமைக்கும் பணியை விரைவுபடுத்த கோரிக்கை

SCROLL FOR NEXT