தமிழ்நாடு

மேக்கேதாட்டு அனுமதியை திரும்பப் பெற வேண்டும்

DIN

மேக்கேதாட்டுவில் அணை கட்ட விரிவான அறிக்கை தயாரிக்க வழங்கிய அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே.மணி கூறினார்.
 அவர் திருப்பூர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: கஜா புயல் தாக்கிய டெல்டா மாவட்டங்களில் மக்கள் இன்னும் துயரத்தில் இருந்து மீளவில்லை. நிவாரணப் பணிகளை மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் துரிதப்படுத்த வேண்டும். மேக்கேதாட்டுவில் அணை கட்ட விரிவான அறிக்கை தயாரிக்க வழங்கிய அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கஞ்சாவுடன் முதல்வரிடம் மனு - பாஜக நிர்வாகியிடம் விசாரணை

மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

குட் பேட் அக்லி படப்பிடிப்பு அப்டேட்!

ரூ.4 கோடி பறிமுதல் - சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

SCROLL FOR NEXT