தமிழ்நாடு

ஜெ. மரணம்: விசாரணை ஆணையத்தின் முன் மருத்துவர் சுதா சேஷய்யன் ஆஜர்

DIN


சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் விசாரணை ஆணையத்தின் முன்பு, மருத்துவர் சுதா சேஷய்யன் ஆஜராகியுள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுசாமி தலைமையிலான ஆணையத்தின் முன்பு, இன்று காலை மருத்துவர் சுதா சேஷய்யன் ஆஜரானார்.

ஜெயலலிதா மரணம் அடைந்த போது, அவரது உடலை எம்பார்மிங் செய்த குழுவில் மருத்துவர் சுதா சேஷய்யன் இடம்பெற்றிருந்தார். இதன் அடிப்படையில், அவர் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT