மேலாண்மை வாரியமே நியாயமான தீர்வு: நடிகர் ரஜினிகாந்த்
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே நியாயமான தீர்வாக அமையும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே நியாயமான தீர்வாக அமையும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சுட்டுரையில் அவர் வியாழக்கிழமை கூறியிருப்பது: காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்று மட்டுமே நாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான தீர்வாக இருக்க முடியும். நீதி நிலை நாட்டப்படும் என நம்புவதாக அவர் கூறியுள்ளார்.