தமிழ்நாடு

காவிரி உரிமைக்காகப் போராடுவதில் தவறில்லை: முதல்வர் பழனிசாமி 

கவியழகன்

சென்னை: காவிரி உரிமைக்காகப் போராடுவதில் தவறில்லை என்று சென்னை அருகேயுள்ள அம்பத்தூரில் நடந்த மே தின பொதுக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசினார்.

சென்னை அருகேயுள்ள திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூரில் அதிமுக சார்பாக மே தின பொதுக்கூட்டம் நடந்தது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலை வகித்துப் பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது:

எப்பொழுதுமே உரிமைக்காகப் போராடுவதில் தவறில்லை. தமிழக மக்கள் தங்களது வாழ்வாதாரமான காவிரியில் உள்ள உரிமைக்காக போராடுவதை பாராட்டுகிறேன். ஆனால் அந்த போராட்டமானது சட்டம் ஒழுங்கினை பாதிக்காத வகையில் அமைய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT