தமிழ்நாடு

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தீபாவளி வாழ்த்து!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்  தமிழக மக்களுக்கு தீபாவளி திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

DIN


சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்  தமிழக மக்களுக்கு தீபாவளி திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படும் தீபாவளி இந்த ஆண்டு நாளை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தீபாவளி திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தீபாவளி திருநாள் தமிழக மக்கள் வாழ்வில் மகிழ்ச்சியையும், ஒளியையும் ஏற்படுத்தட்டும்; இத்திருநாளில் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பகல் பத்து உற்சவம் தொடக்கம்!

ஆரா ஃபார்மிங் போல க்யூட்டாக நடனமாடிய அஜித்தின் மகன்..! வைரல் விடியோ!

ஏஐ துறையில் பெரும் சரிவுக்கு முதலீட்டாளர்கள் தயாராக இருக்க வேண்டும்: பில் கேட்ஸ்

வாசலிலே பூசணிப் பூ.. மார்கழி கோலத்தில் வைக்கும் பூ, தை மாத திருமணத்துக்கான அச்சாணியா?

பொங்கலுக்குப் பிறகு எங்களைப் பார்த்து நாடே வியக்கும்: செங்கோட்டையன் பேட்டி

SCROLL FOR NEXT