தமிழ்நாடு

கஜா புயலால் ஏற்பட்ட சேதங்களை எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் நாளை பார்வையிடுகிறார்

DIN


சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் நாளை பார்வையிட உள்ளார்.

கஜா புயல் கரையைக் கடந்த பகுதியான நாகை மற்றும்  திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நாளை வருகை தர உள்ளார். அங்கு புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட உள்ளார். 

மேலும், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக சார்பில் உதவிகளை செய்யுமாறும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

SCROLL FOR NEXT