தமிழ்நாடு

சென்னையில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி 

DIN

சென்னை: கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டி வந்த நிலையில் தற்போது சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது. 

வட கிழக்கு பருவ மழை தொடங்குவது தாமதமாகி வந்த நிலையில் தற்போது வங்கக் கடலில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. 

அதன் காரணமாக தற்போது சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது. அம்பத்தூர், ஆவடி, கோயம்பேடு, வடபழனி, கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. 

கடந்த சில நாட்களாக பகலில் வெப்பம் வாட்டி வந்த நிலையில் இந்த மழையானது மக்களுக்கு மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

48 வயதினிலே..

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT